Tuesday 29 October 2013

ஆறுமுகநேரி காமராஜ் சோமசுந்தரி ஆங்கிலப் பள்ளியில், 26-10-2013 சனிக்கிழமை ,காயல்பட்டினம் வாவு வஜிதா வனிதையர் கல்லூரி மாணவி உடன்குடியைச் சேர்ந்த கணேஷ்வரி என்ற மாணவியின் ஓவியங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டது.ஏராளமான பள்ளி மாணவ மாணவியர் மற்றும் பெரியவர்கள் கண்டு களித்தனர்.இளம் ஓவியக்கலைஞரை வாழ்த்துவோம்.



ஆறுமுகநேரி காமராஜ் சோமசுந்தரி ஆங்கிலப் பள்ளியில், 26-10-2013 சனிக்கிழமை ,காயல்பட்டினம் வாவு வஜிதா வனிதையர் கல்லூரி மாணவி உடன்குடியைச் சேர்ந்த கணேஷ்வரி என்ற மாணவியின் ஓவியங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டது.ஏராளமான பள்ளி மாணவ மாணவியர் மற்றும் பெரியவர்கள் கண்டு களித்தனர்.இளம் ஓவியக்கலைஞரை வாழ்த்துவோம்.

No comments:

Post a Comment